Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம்

மாணவர்களுக்கும், சான்றோர்களுக்கும், பொது மக்களுக்கும், வெளி நாட்டவர்களுக்கும் பெரிதும் பயன்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ,
இந்த கட்டிடம் குழந்தைகள் காப்பகமாக மாற்றப்படும் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, சமச்சீர் கல்வியின் பிரச்சனையில் நாம் வாய் திறக்கவில்லை, கலைஞர் காப்பிட்டுத் திட்டம் மாற்றப்பட்ட போதும் நாம் வாய் திறக்கவில்லை, இப்போதும் எப்போதும் போலவே இருக்கத்தான் போகிறோம், எல்லாவற்றையும் கீழிருந்து மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ..

அண்ணா நுற்றாண்டு நூலகம் பற்றிய விபரங்களுக்கு http://annacentenarylibrary.blogspot.com/

No comments: